334
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின்  ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வில் ஈடுபட்டனர். வழக்கமாக ஜெல்லி மீன்க...

576
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன. மீன்பிடி துறைமுகத்தில் மலைபோல் குவிந்த சிறிய ரக கிளாத்தி ...

556
நாமக்கலில், பொதுமக்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனர். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள...

323
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலாப் பயணிகளில் முப்பது பேரை ஜெல்லி மீன்கள் கடித்ததால், அவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. விடுமுறை தினத்தில் உச்சிப்புளி அடுத்த அரியமான்...

343
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று ஒரே நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பின்னர், 200 விசைப்படகுகளில் ம...

376
ராமேஸ்வரம் அருகே பாம்பன் முகம்மதியபுரம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் விஷத்தன்மை கொண்ட பலூன் மீன் எனப்படும் பேத்தை மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. இந்த மீன்களின் முள், தோல் ...

176
கோயம்புத்தூர் மதுரைக்கரை பகுதியில் மீன்கள் இறந்து மிதந்த மஞ்சப்பள்ளம் ஓடையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கல...



BIG STORY